2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வயல் நிலங்கள் தீக்கிரை

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை - கந்தளாய், பேராற்றுவெளி பகுதியில், இன்று (13) காலை, அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு, இனந்தெரியாதோர் தீ மூட்டியுள்ளனர்.

இதனால், அந்தப் பகுதி, புகை மண்டலமாக காணப்படுவதோடு, திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் பயணம் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் சிறுவர்களும் கைக்குழந்தைகளை வைத்திருப்போரும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .