A.P.Mathan / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்ற வன்னியர் சமுதாயத்தின் "சித்திரை முழு நிலவு" பெருவிழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தர்மபுரியில் தொடங்கிய "ஜாதி கலவரம்" மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உருவாகிவிட்டது. அது அப்படியே வட மாவட்டங்களில் தொடருமோ என்ற அச்ச உணர்வு காவல்துறைக்கே வந்திருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து ஜாதி கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்ற அதேவேளையில் மரக்காணம் கலவரத்தின் பின்னணியில் "சித்திரை முழு நிலவு" மாநாடு அமைந்திருக்கிறது என்பதுதான் அரசியல் கட்சிகள் மத்தியில் அனல் வீச வைத்துள்ளது.2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago