Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2012 ஜூலை 04 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
mansoorcader Thursday, 05 July 2012 04:08 AM
இப்படி எழுத மப்றூக் அவர்களால் மட்டுமே முடியும்.
Reply : 0 0
aj Thursday, 05 July 2012 09:17 AM
என்னை பொறுத்தவரை. கிழக்கு தமிழர் தாயகம். அதில் 95 % தமிழர்கள் தமிழ் தேசியத்துக்கு வாக்களித்து நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்
இலங்கை தீவில் எங்கள் பலம் தேர்தல் காலத்திலும் சரி வெளிநாட்டு தொடர்பாடல் மற்றும் ராஜதந்திரம் மற்றும் அனைத்து துறைகளிலும்
கூட்டமைப்பு பலம் மிக்க சக்தி என்பது பல முறை நிருபிக்கப்பட்டு விட்டது. இன்று கிழக்கில் கூட்டமைப்பு போட்டி போடா போவது அரசு உட்பட பலருக்கு வைற்றில் புளியை கரைகிறது. எங்களுக்கு தெரியும் எல்லா தில்லு முள்ளு அடக்கு முறை . அச்சுறுத்தல் (அது இப்போதே ஆரம்பித்து விட்டது ) பல ஆயுத பலம் மற்றும் பண பலம் எண்டு இருக்கும் அனைத்தும் இங்கு எங்களுக்கு எதிராக பயன்படுத்தபடும். அனைத்து அரச ஆமா (தமிழ் சிங்களம் முஸ்லிம் ) கட்சிகளும் எங்களுக்கு எதிராக வேலைகள் பண்ணும். ஆனால் எங்கள் மக்கள் எங்களோட இருக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக அவர்கள் சொல்லுவார்கள். கிழக்கிலும் நாங்கள் .அங்கு வசிப்பது நாங்கள் . எங்கள் சொந்தங்கள் தான் தான் வசிக்கிறார்கள்.
Reply : 0 0
meenavan Thursday, 05 July 2012 11:05 AM
நல்ல அலசல் ஆனால் நடப்பது என்னோவோ நாணய தாள்களின் ஊடாக முற்றாகும்.
Reply : 0 0
prahasakkavi anwer Friday, 06 July 2012 04:11 AM
thalamaikalai vida vakkalarkal viliththukkondal nallathu. onaykalum pachchonthikalum nam veedu thedivarum kalam ithu
Reply : 0 0
Mohamed Rismy Saturday, 07 July 2012 03:38 AM
முஸ்லிம்கள் ஒன்றுபட கடைசி சந்தர்ப்பம். முஸ்லிம்களுக்கு தனிநபரை விட சமூகமே முக்கியம். யா அல்லாஹ் இவர்களை ஒற்றுமைபடுத்தி இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பாயாக. ஆமீன்.. ஆமீன் ..ஆமீன்
Reply : 0 0
jesmin Sunday, 08 July 2012 04:32 AM
முஸ்லிம்கள் ஒன்றுபட கட்சித்தலைவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் பிழைப்பு நடத்த முஸ்லிம்கள் பிரிந்துதானே இருக்க வேண்டும்.
Reply : 0 0
jesmin Sunday, 08 July 2012 06:17 AM
இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .