A.P.Mathan / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந் நாட்களில் எவரும் நீதித்துறையையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கலாம் என்ற நிலை நாட்டில் தற்போது நிலவுகிறது போலும். நாட்டில் பல பகுதிகளில் நீதித்துறையையும் குறிப்பாக பிரதம நீதியரசரையும் அவமதிக்கும் வசனங்களைக் கொண்ட சுவரொட்டிகள் காணப்படுகின்றன. சில பத்திரிகைகளிலும் நீதித்துறைக்கும் சில நீதியரசர்களுக்கும் சவால் விடும் வகையில் செய்திகளும் கட்டுரைகளும் காணப்படுகின்றன. 4 hours ago
4 hours ago
5 hours ago
Muzammil Friday, 04 January 2013 08:43 PM
ஜன நாயகம்...என்னும்.. பிரம்மம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago