Menaka Mookandi / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழர் பிரச்சினையில் தேசிய கட்சிகளுக்கு இடையில் மோதல் வெடித்திருக்கிறது. இலங்கை தமிழருக்கு ஆதரவு போல் செயல்பட்டுக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஷெக் வைத்துள்ளது. தமிழகத்தில் இப்பிரச்சினை வெடித்ததிலிருந்து பல்வேறு கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராடின. தேசிய கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி போன்றவற்றின் தலைவர்களும், 'காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது' என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யத் தவறவில்லை. இதற்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சரியான பதிலடி கொடுக்காமல் தயங்கி தயங்கி கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம்.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago