A.P.Mathan / 2013 மே 06 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண சபை தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்தமாதம் 20ஆம் திகதி வெலிஓயாவில் வைத்து கூறியபோதிலும் உண்மையிலேயே அரசாங்கம் அந்த அறிவித்தலுக்கு இணங்க அந்த தேர்தலை நடத்துமா என்பதைப் பற்றி பல்வேறு துறைகளில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அந்த சந்தேகத்தை வெளியிட்டு இருக்கிறார்.3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago