Menaka Mookandi / 2013 மே 17 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தேச வட மாகாணசபைத் தேர்தலைப் பற்றி அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போது வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று கூறுகிறார். 3 hours ago
3 hours ago
3 hours ago
Ram Friday, 17 May 2013 02:56 PM
நாம் எமது தாயகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். சோல்பரி யாப்பினாலேயே தற்போதைய இலங்கை உருவானது. உங்கள் தளத்தில் நின்று எம்மை ஆய்வு செய்வதை தவிர்க்கவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago