A.P.Mathan / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜீவ் வழக்கு மீண்டும் தமிழகத்தில் லைம்லைட்டிற்கு வந்திருக்கிறது. அவ்வழக்கில் மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது இந்திய உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பை அளித்த தலைமை நீதிபதி சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 வருடங்களாக நடைபெற்ற கருணை மனு போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை ஏற்று, அவர்களின் எஞ்சிய தண்டனையையும் ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மட்டுமல்ல விடுதலை. அவர்களுடன் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்று, ஏற்கனவே சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் சேர்த்தே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago