A.P.Mathan / 2014 மார்ச் 03 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இந்தமுறை தி.மு.க.வை அடுத்து அவர்தான் தலைமை தாங்கப் போகும் சக்தி என்பதை பறைசாற்றியிருக்கிறது. சென்னை மாநகரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து க்யூவில் நின்று ஸ்டாலினை வாழ்த்தியது அவரது பாப்புலாரிட்டியை படம் பிடித்துக் காட்டுகிறது. அது மட்டுமின்றி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாமே ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். 65 ஆண்டு கால தி.மு.க. வரலாற்றில் இந்தக் கட்சிக்கு முதலில் அறிஞர் அண்ணா, பிறகு கலைஞர் கருணாநிதி என்று சமூக நீதிக் கொள்கைகளுக்கான போராட்டக் களம் மிகுந்த கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் இருந்து வந்துள்ளதை அரசியல் அரிச்சுவடி படிக்கும் அனைவரும் அறிந்திருக்க முடியும். அந்த தி.மு.க.விற்கு இப்போது மு.க. ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு என்ற படிக்கட்டின் இறுதிப் படியில் வந்து நிற்கிறார். 5 hours ago
9 hours ago
Mohammed Yaseen Tuesday, 04 March 2014 02:11 AM
கட்சி துவண்டுபோகாமல் அதனை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக தளபதி இறங்கியிருக்கிறார். எதிர்க்கட்சி தகுதிகூட இல்லாத, கலைஞரின் நள்ளாதார் வயதின் காலகட்டத்தில் தளபதி இல்லையென்றால் கட்சி காணாமல் போக வாய்ப்புண்டு. எனவே எல்லா நிலைகளிலும் தலைமைக்கு தலைமைக்கு மிகப் பொருத்தமானவர் தளபதிதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago