A.P.Mathan / 2014 மே 06 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே தினம் (1.5.2014) இந்தமுறை உயிர்ப்பலியுடன் சென்னையில் தொடங்கியது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை நினைவுபடுத்தும் விதத்தில் கொண்டாடப்படும் இந்த தினத்தில் தமிழக தலைநகரான சென்னையில் உள்ள சென்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இரட்டைக் குண்டு வெடித்தது. அதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி ஸ்பாட்டிலேயே குண்டு துகள்கள் பாய்ந்து உயிரிழந்தார். அவர் பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருப்பவர். தனது திருமண நிச்சயதார்த்தம் செய்யும் பொருட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய தொழிலாளி. கொல்லப்பட்ட சுவாதி ஒரு புறமென்றால், ஏறக்குறைய 14க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். கவுகாத்தி விரைவு ரயில் பெட்டியில் வெடித்த இந்த இரட்டைக் குண்டுகள் ரெயில்வே ஸ்டேஷனை மட்டுமல்ல, தமிழகத்தையே உலுக்கி விட்டது.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago