A.P.Mathan / 2014 மே 13 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ஜனநாயகத்தின் 16ஆவது பொதுத் தேர்தல். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்தது. 9 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம். அந்த ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். சமீப காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துள்ளார்கள். தேர்தல் கமிஷன் என்றால் என்ன, அதற்குள்ள அதிகாரங்கள் என்ன என்பது பற்றி மக்களுக்கு முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் டி.என். சேஷன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago