Thipaan / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசியலில் விநோதம் பிறந்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் இணைந்து செயற்பட்டுள்ளன. குறிப்பாக துணை சபாநாயகர் தேர்தல், நீதித்துறை நியமனம் தொடர்பான நீதிபதிகள் ஆணையம் அமைப்பது போன்ற விடயங்களில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் தோளோடு தோள் நின்று பணியாற்றியுள்ளன. ஆனால், அவைக்கு வெளியில் வழக்கமான அரசியல் போரில் குதித்துள்ளன. இந்த வித்தியாசமான நாகரிகம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் வகையில் அமைந்திருப்பது வியக்கத்தக்க முன்னேற்றம்.14 minute ago
28 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
49 minute ago