2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

4ஆம் வகுப்பு மாணவன் படுகொலை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனாகொட, கபுகொட வீதியிலுள்ள வீட்டில், 10 வயது மாணவன் வெட்டிக்கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர், பனாகொடை பராகிராம வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் பயின்றவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X