2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

09 கி.கி. கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்

Princiya Dixci   / 2016 ஜனவரி 30 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலியாவெடுனவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 09 கிலோகிராம்  கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை, இன்று சனிக்கிழமை (30) கல்கமுவ மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X