2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'கோட்டாவை சேர்ப்பதா இல்லையா? முடிவு மத்திய குழுவிடம்'

George   / 2016 ஜூன் 07 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதி தலைவர்களில் ஒருவராக வர தகுதியுடையவர் என்று எவராவது கூறினால் அது தொடர்பில் கட்சியின் மத்தியக் குழுவே தீர்மானிக்க வேண்டும் என சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .