2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

12 கோடி ரூபாய் இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்காக இறக்குமதி செய்யப்பட்ட, பஸ் உதிரிப்பாகங்களுக்காக 12 கோடி ரூபாவை, இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,  ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .