2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

2,000 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய சுமார் 2000க்கும் அதிகமான சிறுவர்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கல்விஅமைச்சு தேடிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X