2025 மே 19, திங்கட்கிழமை

3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, அடுலுகம பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X