2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

80 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Kanagaraj   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிப்பெண்களாக குவைட் நாட்டுக்கு சென்றிருந்த இலங்கைப் பெண்களில் 80 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.

எஜமான்கள் மற்றும் எஜமானிகளின் கொடுமைகள் மற்றும் ஏனைய வன்கொடுமைகள் காரணமாகவே இந்த 80 பேரும் நாடு திரும்பியுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X