2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

560 லீட்டர் மதுபானத்துடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ, பொல்கொட ஏரிக்கு அருகில், 560 லீட்டர் சட்டரீதியான மதுபானத்தை மீட்டுள்ள ஹிராண பொலிஸார், இதனுடன் தொடர்புடையவர் என்று சந்தேககிக்கப்படும் நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்படும் இடம், ஒரு சதுப்பு நிலத்திலேயே அமைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பின் போதே, மதுபான உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பில் ஏற்கெனவே பல வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் இவர் தலைவராக செயற்பட்டு வருகின்றனர் என்றும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7