2025 மே 19, திங்கட்கிழமை

5 வயது மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 5 வயது மகளை துஷ்பிரோயத்துக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு, முன்னக்கார எனும் பகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் 36 வயதுடையவர் என்றும் அவர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X