2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

05 இணையத்தளங்கள் நீக்கம்

Mayu   / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட 05 போலி இணையத்தளங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இணையத்தளங்களில் சுமார் முப்பத்தைந்து பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்.சாருக தமுனோபொல, தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .