2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

10 ஆம் திகதியுடன் மின் துண்டிப்பு நிறைவு?

Editorial   / 2019 ஏப்ரல் 07 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின் துண்டிப்பானது, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டு வர மின்சக்தி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

தனியார் பிரிவுகளிலிருந்து 100 மெகாவோட்டுக்கு அதிகமான மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்து வருவதால் மின்துண்டிப்பை நிறைவுக்கு கொண்டு வர அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான வானிலையால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அமைச்சு பொதுமக்களிடம் வேண்டு​கோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .