2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

11 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Simrith   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இந்த வானிலை அறிவிப்பு இன்று (ஏப்ரல் 06) இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X