Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 16 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம் சந்திரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் அநுராதபுரத்தில் உள்ள இல்லங்களுக்கு தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான தேரர் உள்ளிட்ட 13 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், அநுராதபுர நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த விளக்கமறியல் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
24 minute ago
29 minute ago