2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

13 பேரும் பிணையில் விடுதலை

Freelancer   / 2022 மே 04 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக, பொல்துவ சந்தியிலுள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதவான் நீதிமன்றம், தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்துள்ளது.

பாராளுமன்றத்திற்குள் நுழைந்த வாகனங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்திய போதே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7