Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி, நாட்டுக்குள் வருகைதந்திருந்த 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நவகமுவ, கல்கிசை, வெலிகட மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பிரதேசத்தில் ஏழு பேரும், வெலிகட பிரதேசத்தில் நான்கு பேரும் நவகமுவ மற்றம் தெஹிவளையில் இருவருமாக னைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் இன்று (29) கல்கிசை, நவகமுவ மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
44 minute ago
55 minute ago