2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

14 நாள்களுக்கு விடுமுறைகள் இரத்து

Editorial   / 2019 ஏப்ரல் 07 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரைப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாளைத் தொடக்கம் 21ஆம் திகதி வரை இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தாண்டுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடாக 800 மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் என்றும், இதைத் தவிர 1000 இ.போ.ச பஸ் வண்டிகளும் குறித்த தினங்களில் சேவையில் ஈடுபடும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .