2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘14 பேர் கைது’

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையில் அகழ்வில் ஈடுபட்ட 14 பேரை பொலிஸார் இன்று (27) காலை கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய ஸ்கேனர் கருவி மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் வாகனங்கள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .