2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

144,117 பேருக்கு நிவாரணம்

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 பரலையடுத்து பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையைச் சேர்ந்த 144,117 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில், முதலீட்டு ஊடக்குவிப்பு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நேற்று (10) அமைச்சரவையில் இதற்கான யோசனையை முன்வைத்திருந்தார்.

இதற்கமைய,  2019 ஆம் ஆண்டு வரை, இலங்கை சுற்றுலா அபவிருத்திச் சபையில் பதிவுசெய்துள்ள ஹோட்டல் துறையினர் மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ நிறுவனங்கள் /சுற்றுலா முகவரக ஊழியர்களுக்கு தலா 20,000  ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு சம்பளம் வழங்கவும், 4 சதவீத வட்டிக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .