Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 29 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவங்கொடை பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நபர்களில் 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா 15 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் குறித்த நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago