Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களில் பணியாற்றி வந்த, 151 இந்தியர்கள் நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தியாவின் மும்பை நகரிலிருந்து ஸ்பைஷ் ஜெட் விமான சேவையின் விஷேட விமானம் மூலம் இவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.
வருகைத் தந்த 11 பேர் கட்டார் நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளதுடன், ஏனைய 140 பேரும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்ற வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago