2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘17ஆம் திகதி வரை விளக்கமறியல்’

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரம்மல ​பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுல பொல்கம்பொலவை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரை இன்று (03) நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .