2025 ஜூன் 28, சனிக்கிழமை

18 பேர் நேற்று இரவு கைது

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு (23) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின்னர், 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தர்காநகர் பகுதியில் அறுவரும், கட்டுவாப்பிட்டிய பகுதியில் அறுவரும், பேருவளை பகுதியில் ஐவரும், வரக்காபொல பகுதியில் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .