2025 ஜூன் 19, வியாழக்கிழமை

18 மாதங்களில் 23,645 வழக்குகளுக்கு ஆலோசனை

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 18 மாதங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக 23 ஆயிரத்து 645 குற்றவியல் வழக்குகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், 12 ஆயிரத்து 503 குற்றப் பத்திரிக்கைகள் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .