Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 26 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவால் நாடளாவிய ரீதியில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மேல் மாகாணத்தில் 66 நாள்கள் சிக்கியிருந்த, 2,000 பேர், இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ;ட பிரதி பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னக்கோனின் தலைமையில், இன்று காலை பிலியந்தல பஸ் நிலையத்திலிருந்து 45 பஸ்கள் மூலம் சொந்த இடங்களுக்கு அனுபபி வைக்கப்பட்டனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago