2025 ஜூன் 18, புதன்கிழமை

2 தேசிய பட்டியல் ஆசனங்கள் வெறுமையாக்கப்படும்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய  தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சி என்பவற்றுக்கு உரிய, தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பெயரிடாவிட்டால், அந்தக் கட்சிகளுக்குரிய ஆசனங்களை வெறுமையாக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர், தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நிலையில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர, சிவனேசதுறை சந்திரகாந்தன் ஆகியோர், நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .