R.Maheshwary / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடன் அமுலுக்கு வரும் வகையில் மினுவாங்கொட மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்லொலுவ மற்றும் மேற்கு கல்லொலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவும் மாத்தளை பொலிஸ் பிரிவின் வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, தெஹிப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் மாத்தவ கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago