2025 ஜூன் 23, திங்கட்கிழமை

20 படகுகள் தீக்கிரையாகின

Editorial   / 2019 ஜூன் 26 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹூங்கம – குருபொக்குண துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலின் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 படகுகள் தீக்கிரையாகியுள்ளன.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்றும், தங்காலை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .