2025 ஜூன் 18, புதன்கிழமை

200 மி. ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேகநப​ரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாரால், அம்பலாங்கொட பிரதேசத்தில் வைத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேகநபரிடமிருந்து 12 கிலோகிராம் நிறையுடைய போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள், கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .