2025 மே 15, வியாழக்கிழமை

ஆப்கான் சம்பவம்: மைத்திரி,மஹிந்த கண்டனம்

Kanagaraj   / 2015 ஜூன் 23 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில். அவர் தெரிவித்துள்ளதாவது.

ரம்ழான் புனித மாதத்தின்போது ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .