2025 மே 15, வியாழக்கிழமை

ஊழியர்கள் 200பேர் வைத்தியசாலையில்

Thipaan   / 2015 ஜூன் 23 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு விஷமடைந்ததால் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதவாக்கை கைத்தொழில் வலயத்திலுள்ள  ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மதிய உணவு உண்ட பின்னரே குறித்த ஊழியர்கள் சுகவீன மடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .