2025 மே 15, வியாழக்கிழமை

உயர் மட்ட உத்தரவிலேயே இடமளித்தேன்: முஸமில்

Thipaan   / 2015 ஜூன் 23 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் மட்டத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்தே கொழும்பில் உள்ள நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு இடமளித்தேன் என்று கொழும்பு மாநகர சபையின் மேயர் ஏ.ஜே.எம். முஸமில் தெரிவித்துள்ளார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம், பிரதமர் காரியாலயம் மற்றும் முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து தனக்கு கட்டளையிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .