2025 மே 15, வியாழக்கிழமை

ராடா நிறுவன நிதி பணிப்பாளர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 23 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராடா நிறுவனத்தின் நிதி பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த சமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டள்ளார். 

பொலிஸ் விசேட விசாரணை பிரிவினால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .