2025 மே 15, வியாழக்கிழமை

'ராடா'நிதி நிர்வாக பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிமோசடி தொடர்பில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்ட ராடா நிறுவனத்தின் நிதி நிர்வாக பணிப்பாளர் கலாநிதி ஜயந்த சமரசிங்ஹவை எதிர்வரும் ஜூலை 8ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லியனகே உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .