2025 மே 15, வியாழக்கிழமை

மிருசுவில் கொலை சம்பவம்; இராணுவ வீரருக்கு மரணதண்டனை

George   / 2015 ஜூன் 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி,  8 தமிழர்களை கொலை செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரருக்கு, மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 4 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .