2025 மே 15, வியாழக்கிழமை

20 நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்: அரசாங்கம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அதிகாரங்களை இழந்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஜனாதிபதியால், 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதென்பது மிகப்பெரிய காரியமல்ல என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .