2025 மே 15, வியாழக்கிழமை

மஹிந்தவின் பாதுகாப்புக்கு பிரதமர் உறுதி

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (25) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

தனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லாத அளவு பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூடியளவு பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .