2025 மே 15, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 78 பேர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கிரிந்த கடல் வழியாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைவேளையில், சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த 78 பேரை கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த டோலர் படகையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கிரிந்தையிலிருந்து 65 கடல் மைல்களுக்கு அப்பால் பயணித்துகொண்டிருந்த போதே இந்த படகை அதிகாலை 12.30 மணியளவில் சுற்றிவளைத்ததாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட 78பேரில் 59 பேர், வடக்கு கிழக்கைச்சேர்ந்தவர்கள் என்றும் ஏனையோர் சிங்களவர்கள் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .