2025 மே 15, வியாழக்கிழமை

கேகாலையில் ருக்மன் போட்டி

Kanagaraj   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

அவர், ஐக்கிய தேசியக்கட்சியின் தெரணியாகலை அமைப்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலும்  ருக்மன் சேனாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளதுடன் அவர், முன்னாள் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் புதல்வராவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .